Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடைபெற்றது

ஆகஸ்டு 07, 2019 05:21

கும்பகோணம்: கும்பகோணத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நகர செயலாளர் தமிழழகன் தலைமையில் கட்சி அலுவலகத்திலிருந்து முக்கிய வீதி வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு   உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள  வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைப்புச்செய்திகள்